இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையே மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நடைபெற உள்ளது.இப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இரவு 07 மணிக்கு தொடங்க உள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர்.இதில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளனர்.இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றபோது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் இப்போட்டியில் ரிஷாப் பண்ட்டின் சில தவறுகள் ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.எனவே அவர் அந்த தவறுகளை இன்றைய போட்டியில் செய்யமாட்டார் என நம்பப்படுகிறது.கலீல் அகமது ரன்களை வாரி வழங்கியதால் இப்போட்டியில் இவர் மாற்ற வாய்ப்பு உள்ளது.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…