கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 32 வயது ஷெல்லி என்ற பெண் கலந்து கொண்டு 10.71 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
இவர் இதற்கு முன் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் 2009 , 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றார். குழந்தை பெற்றதால் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். இதன் மூலம் குழந்தை பெற்ற பிறகு தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மேலும் இவர் ஒலிம்பிக் போட்டியில் 2008 , 2012 ஆகிய ஆண்டுகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…