ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார் மழை பாதிப்பு காரணமாக கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு அரசு சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU