நம் அண்டை நாடான சீனாவில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் வூகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் அந்நாடு கொடிய நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அந்நாட்டில் உருவான அந்த தொற்று நோய் கிருமியான கொடிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகள் வரை பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ விஞ்ஞானிகள் தீவிர […]