26 வயதான ஒருவர் உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது, குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாமரத்திலிருந்து இலைகளை பறித்ததற்காக சிலரால் தாக்கப்பட்டதில் வருத்தப்படுவதாகக் கூறினர். இதனால், நேற்று மல்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆஸ்தா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தாரம்பல் திவாகர் தற்கொலை செய்து கொண்டார். கிராமத்தில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாமரத்திலிருந்து இலைகளை பறித்ததாக அவர் சிலரால் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப […]