30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக்... ஆந்திராவில் அதிரடி கைது!அத்வானி ரத யாத்திரை வழக்கில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக் ஆந்திராவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.