கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது ஆசிட் வீசிய நபரை பொதுமக்களே அடித்து கொலை. காப்பாற்ற வந்த பொதுமக்கள் மீதும் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்தவரை பொது மக்கள் சரமறிய அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தை அடுத்த குருசாமி பாளையத்தை சேர்ந்த தனம் என்பவரின் கணவர் இறந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்தார். ஏற்கனவே […]