ஆடி அமாவாசையை ஒட்டி தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்..!ஆடி அமாவாசையை ஒட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.