கற்களால் அடித்து கொலை செய்யப்பட்ட மகன்.! தாய் புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த கோவா போலீஸ்.!
கற்களால் தனது மகனை தாக்கி கொன்றதாக தாயார் புகார் அளித்ததை அடுத்து, கோவா போலீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர்.