சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை..., எதெல்லாம் துண்டிக்கப்படும்.?இந்த ஒத்திகை குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! 'அச்சம் வேண்டாம்' – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!இந்தப் பயிற்சி குறித்து பொதுமக்களிடையே எந்த பீதியோ அல்லது அச்சமோ தேவையில்லை என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மிக பெரிய அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் சென்னைக்கு வருகை.!அமெரிக்க கடற்படையின் மிக பெரிய போர்க்கப்பலான மிட்ஜெட் கப்பல், சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது வரும் 19ஆம் தேதி வரையில் சென்னையில் இருக்கும் என
சென்னை துறைமுக அதிகாரி என கூறி 45 கோடியை மோசடி செய்த இந்தியன் வாங்கி மேலாளர்!சென்னை துறைமுக அதிகாரி எனக்கூறி 45 கோடி ரூபாயை மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளர் உட்பட மூவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.