#BREAKING: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை – உயர் நீதிமன்றம் அதிரடி..நீதிமன்ற உத்தரவை மதிக்காவிடில் சிறை தண்டனையே பிரதானமாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.