மோப்ப நாயை கௌரவிக்கும் விதமாக சிலை வைத்த உத்தரபிரதேச காவல்துறையினர்!இதுவரையில் 49 வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியதாக உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள முசாபர் நகர் காவல் துறையினர் டிங்கி எனும் உயிரிழந்த மோப்ப நாய்க்கு சிலை வைத்துள்ளனர்.