'வாக்காளர் பட்டியலில் என் பெயரெ இல்லை, நான் எப்படி தேர்தலில் போட்டியிடுவேன்?' – தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு.!பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார்.
மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருமே மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.