தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் (விமான எண் SG-3281) திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இந்த விமானத்தில் 65 பயணிகள் உட்பட 70 பேர் பயணிக்க இருந்தனர். விமானி, கோளாறை உரிய நேரத்தில் கண்டறிந்து, புறப்படுவதற்கு முன்பாக விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தினார். இந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது, ஆனால் உடனடி நடவடிக்கையால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.விமானத்தில் ஏற்பட்ட […]