திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!கோவை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.
திருவள்ளூர் ரயில் தீ விபத்து.., தீயை முழுமையாக அணைத்தும், மீண்டும் தீ.!தீயணைப்பு வீரர்கள் 6 முதல் 7 மணி நேரம் போராடி, நுரை வகை தீயணைப்பு மூலம் தீயை முழுமையாக அணைத்தனர்.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு.!70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், 18 பெட்டிகள் தீயில் சேதம் எனவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
5 மணி நேரமாக தீப்பற்றி எரியும் சரக்கு ரயில்.., தற்போதைய நிலவரம் என்ன?திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் சரக்கு ரயிலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால், ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஒடிசா: ஆற்றில் கவிழ்ந்த சரக்கு ரயில்..!ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயில் திடீரென அதன் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விழுந்துள்ளது.