சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளானது. மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை (டீசல்) ஏற்றிச் சென்ற இந்த ரயிலில், திருவள்ளூர்-ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்தது. 52 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 4 வேகன்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த நிலையில், சென்னையில் இருந்து செல்லும் 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக திருவள்ளூரிலிருந்து […]
சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்) ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலின் மூன்று வேகன்கள் தடம் புரண்டு எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் தீ பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் 6 முதல் 7 மணி நேரம் போராடி, நுரை வகை தீயணைப்பு மூலம் தீயை முழுமையாக அணைத்தனர். 85% தீ […]
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில், 70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். 27,000 லிட்டர் டீசலுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக எரியும் ரயில் டேங்கர்கள் தீயை அணைக்கும் பணியில் 50 பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து விரைந்துள்ளனர். 52 பெட்டிகள் கொண்ட ரயிலில் 18 டேங்கர்கள் தீயில் எரிந்து நாசமாகியது. மதியம் […]
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்கள் (கச்சா எண்ணெய்) ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் எரிபொருள் கசிந்து தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ மளமளவென பரவி, எட்டு பெட்டிகளுக்கு பரவியதால், திருவள்ளூர் ஏகாட்டூர் பகுதியைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்கு கரும்புகை பரவியது, இதனால் அருகே […]
ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயில் திடீரென அதன் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விழுந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் கோதுமை ஏற்றி சென்ற சரக்கு ரயில் ஒன்று ஆற்றில் தடம் புரண்டு விழுந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, இன்று அதிகாலை ஒடிசாவில் உள்ள அங்குல் மற்றும் தல்செர் இடையேயான வழித்தடத்தில் சரக்கு ரயில் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த சரக்கு ரயில் விபத்தில் இதன் 9 […]