கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டார். அன்று மாலை 6 மணியளவில் வெள்ளை சட்டை, வெள்ளை லுங்கியுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு பின் நோன்பு கஞ்சி குடித்து நோன்பு துறந்தார். இந்த நிகழ்வில் பேசிய விஜய், ” அன்பையும் சமாதானத்தையும் போதித்த […]