Tag: india vs pakisthan

#Breaking:டி-20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு;இந்தியா,பாகிஸ்தான் மோதல் – தேதி அறிவிப்பு..!

டி-20 உலகக் கோப்பை போட்டியில் அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா,பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதவுள்ளன. இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை கொரோனா காரணமாக  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.அதன்படி,அக்டோபர் 17 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டி தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதி போட்டி நிறைவடைகிறது. இதனையடுத்து,டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டது.இதில்,2-வது குரூப்பில் […]

ICC T20 World Cup 5 Min Read
Default Image

இந்தியா -பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி !!அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்!!ரவி சாஸ்திரி

ஜம்மு-காஷ்மீரில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். உலகக்கோப்பைப் போட்டிகளில் நாம் பங்கேற்க வேண்டாம் என்று மத்திய அரசு முடிவெடுத்தால் அரசின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை […]

#Cricket 4 Min Read
Default Image

2017_இல் இந்தியாவை வென்ற பாகிஸ்தான்: "யுவராஜ் , கோலி சிரிப்பு" போட்டுடைத்த மாலிக்..!!

இங்கிலாந்தில் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது, ஆனாலும் போட்டி முடிந்த பிறகு யுவராஜ் சிங், கேப்டன் கோலி, பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக், அசார் மஹ்மூத் எதையோ பேசிப் பேசி சிரித்து மகிழ்ந்தனர்.அது என்ன என்பதைத் தற்போது ஷோயப் மாலிக் வாய்ஸ் ஆஃப் கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஐசிசி தனது டிவிட்டர் கணக்கில் #ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்ற […]

#Cricket 4 Min Read
Default Image

மாநிலங்களவையில் அதிரடி பேச்சு !பாகிஸ்தான் மீது இந்தியா போர் …..

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை மீட்கும் வகையில் பாகிஸ்தானுடன் போர் தொடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார். அப்போது பாகிஸ்தானிடம் பலமுறை உறவுக்காகக் கைகொடுத்தாலும் அது எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். அதற்குப் பாடம் கற்பிக்கும் வகையில் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் […]

india 2 Min Read
Default Image

பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்திய இளைஞர் அணி!கலக்கத்தில் பாகிஸ்தான் அணி……

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. ஐசிசி யு-19 உலக கோப்பை 2வது அரைஇறுதி போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தான் அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. கிறைஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு […]

india 5 Min Read
Default Image