உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த காரணத்தால் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது என வெளியுறவுத்துறை செயலர் கூறினார்.