பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இந்த அபாரமான ஆட்டம் இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் என்ற மாபெரும் ஸ்கோருக்கு உயர்த்தியது. இதுகுறித்து இங்கிலாந்து உதவி பயிற்சியாளர் ஜீத்தன் படேல், ஜூலை 5, 2025 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாக பேசினார். “சுப்மன் கில் ஒரு மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவரைப் பார்த்து […]