குட் நியூஸ் : 47 நாட்களுக்கு பிறகு நகைக்கடைகள் திறப்பு.!தமிழத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக 47 நாட்களுக்கு பிறகு பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன.