சென்னை : வெளிநாடு வேலைவாய்ப்பு என ஒரு சில தனியார் நிறுவனங்களில் அதிக பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் இங்கு ஏராளம். அதனை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் வெளிநாட்டு பணியில் சேர விரும்புவோர் விசா வந்த பிறகு அதற்கான சேவை கட்டணத்தை செலுத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, வெல்டர், கட்டுருவாக்கம் ஆகிய பணிகளுக்கு […]