சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடையிலான வார்த்தை மோதல் திவரமடைந்துள்ளது. முன்னதாக, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மும்மொழி கற்பிக்கும் பள்ளியில் படிப்பதாகவும், திமுக அமைச்சர்களின் குழந்தைகள் பெரும்பாலும் ஆங்கில வழியில் படிப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ‘பழனிவேல் தியாகராஜன், தனது குழந்தைகள் இருமொழிக் கொள்கையின் கீழ் படித்ததாகவும், அதில் தமிழ் இல்லை என்பது அண்ணாமலையின் […]