பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்! கர்ப்பிணி பெண்ணின் உயிரை பறித்த அலட்சியம்!ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பாஞ்ச் எனும் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வசித்து வருகிறார் சித்தரஞ்சன் முண்டா. இவரது மனைவி துளசி முண்டா. இவர் நிறைமாத