பெரம்பூரில் விஜய் போட்டி உறுதி? – நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல்!பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளதாகவும் நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்
இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!சென்னையில் விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகனங்களை குறைந்தது 100 நாட்கள் வரை திருப்பி ஒப்படைக்க கூடாது எனவும் உத்தரவு போடப்பட்டுள்ளது.
மூன்று மகன்கள் இருந்தும் தாய், தந்தை துாக்கிட்டுத் தற்கொலை...! காரணம் என்ன...?மூன்று மகன்கள் இருந்தும் முதிய தம்பதி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ரயில் நிலையத்தில் மீண்டும் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்!சமீபகாலமாக சென்னையில் மாணவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டு, அந்த சண்டை வளர்ந்து பொது இடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சண்டை