பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு வெற்றி ஆண்டாக இருக்கும் என முன்னாள் வீரர் ஏபி டிவிலியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டிவிலியர்ஸ், அணியின் வலிமையையும், ஆர்வத்தையும் பாராட்டி, இந்த முறை கோப்பையை வெல்லும் என முழு நம்பிக்கை வைத்து பேசியுள்ளார். ஆர்சிபி அணி பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தாலும், இறுதிப் போட்டியில் […]
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்கிற வகையில் விளையாடியாது என்று சொல்லலாம். தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த பஞ்சாப் அணி […]
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அதிரடியில் ஆரம்பித்து அதிரடியில் முடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்கிற வகையில் போட்டி ஆனது […]
சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ‘குவாலிஃபயர் 1’ சுற்றில், பஞ்சாப் மற்றும் பெங்களூரு மோதுகின்றன. இந்த இரு அணிகளும் நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றது. இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணி குவாலிபையர் 2 போட்டியில் பங்கேற்கும் மற்றொரு வாய்ப்பைப் பெறும். அதாவது, நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் பெங்களூரு அணி மோத வேண்டியிருக்கும். […]
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தடுமாறி தான் விளையாடியது என்று சொல்லவேண்டும். விக்கெட்களை தொடர்ச்சியாக விட்டுக்கொண்டிருந்த காரணத்தால் நினைத்தபடி இலக்கை எடுக்க முடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட் இழந்துகொண்டு இருந்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 33,ஷஷாங்க் […]
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி முதல் 4 ஓவரை அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரயன்ஷ் ஆர்யா 22, பிரப்சிம்ரன் சிங் 33, ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். முதல் விக்கெட்டாக […]
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் : பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேட்ச்), ஜோஷ் இங்கிலிஸ் (வ), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் பெங்களூர் : பிலிப் […]