மருத்துவ பணியாளர்கள் , சுகாதார ஊழியர்களை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை மத்திய அரசு.!இந்தியாவில் கொரோனா வைரஸால் 2,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 157 பேர் குணமடைந்தனர்.