சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற 16-ம் ஆண்டு தமிழின குடிகள் எழுச்சி நாள் நிகழ்வில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் திமுகவை விமர்சனம் செய்து பல விஷயங்களை பேசினார். இது தொடர்பாக பேசிய அவர் ” திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். திமுகவின் அராஜகங்களுக்கு எல்லாம் மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டார்கள். திமுக ஆட்சியில் யாராலும் சுதந்திரமாக […]