ஆர்சிபி வெற்றி விழாவில் சோகம்.., மெட்ரோ நிலையங்கள் மூடல்.!பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருப்பதால் கடும் நெரிசல் ஏற்பட்டது, பின்னர் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.