Tag: Shankar Jiwal

திருப்புவனம் அஜித்குமார் விவகாரம் : திருட்டு புகார் அளித்த நிகிதா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார், நகைத் திருட்டு புகாரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி ஜூன் 29, 2025 அன்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டார். சி.பி.ஐ. டி.எஸ்.பி. மோஹித்குமார் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டு, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பிறகு அதற்கு […]

#DGP 8 Min Read
ajithkumar death case nikitha

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாடு காவல்துறையில் இயங்கி வரும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரல் (DGP) ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த உத்தரவு, 2025 ஜூலை 2 அன்று அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. திருப்புவனம் சம்பவத்தில், அங்கீகரிக்கப்படாத தனிப்படையைச் சேர்ந்த காவலர்கள் அஜித்குமாரை […]

#DGP 5 Min Read
DGP

தமிழகத்தில் 17 டி.எஸ்.பி நிலை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!

DSP Transfer: நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக பணிகளை இந்திய தேர்தல் ஆணையமும்,   மாநில தேர்தல் ஆணையமும் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. READ MORE- வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு! இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல் நாள் தென் மாநில தேர்தல் அதிகாரி உடன்  ஆலோசனை […]

17 DSP 3 Min Read
shankar jiwal

கடும் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.! ட்ரோன் மூலம் காவல்துறை கண்காணிப்பு.!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு டிசம்பர் 31 அன்று இரவு சென்னையில் 368 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதுவரை டிசம்பர் 25 முதல் 360 வாகனங்கள் விதிகளை மீறியதால் சீஸ் செய்யப்பட்டது எனவும், ரேஸில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க தெளிவாக இரவில் படம்பிடிக்க கூடிய டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.   மேலும், 18 […]

Chennai Police Commissioner 3 Min Read
Default Image

மக்களே உஷார்! சென்னை உள்பட 9 மாவட்டங்களில் போலி வங்கி – காவல் ஆணையர் விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் போலியான வங்கி நடத்தி வந்த கும்பல் கைது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல். சென்னை உள்பட 9 மாவட்டங்களில் செயல்பட்ட போலி வங்கி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் 9 இடங்களில் போலி வங்கி நடத்தி மோசடி செய்துள்ளனர். நிஜ வங்கி போலவே டெபாசிட் செல்லான், சீல் என செட்டப் உடன் இயங்கியுள்ளது. […]

#ChennaiPolice 4 Min Read
Default Image

சிம் ஸ்வாப் முறையில் மோசடி – 4 பேர் கைது!

கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் தகவல். சிம் ஸ்வாப் என்ற முறையில் கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறை கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டது என்றும் கூறினார். அதாவது, மற்றொரு […]

Arrested 3 Min Read
Default Image

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு…மீறினால் நடவடிக்கை…!

தீபாவளி தினத்தன்று சென்னையில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவுள்ளதாகவும்,இந்த நேரக்கட்டுப்பட்டை மீறி பட்டாசு வெடித்தால் மாநகர காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் […]

#Chennai 3 Min Read
Default Image

தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.  தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, வருகிற விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு சில கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் இருந்தபடியே மக்கள் கொண்டாடலாம் எனவும், தெருக்களில் ஊர்வலமாக விநாயகர் சிலையை கொண்டு செல்லக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் […]

coronavirustamilnadu 3 Min Read
Default Image

இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் அலட்சியம் காட்டுவது தவறு – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

காவலர்கள் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போடாமல் அலட்சியம் காட்டுவது தவறு என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனாவை தவிர்க்கும் விதமாக முன்கள பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் முதல்கட்டமாக முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் அலட்சியம் காட்டும் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் […]

#Police 5 Min Read
Default Image

ராஜகோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது- சங்கர் ஜிவால்..!

பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் கோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த ஆயுதப் படை தலைமைக் காவலர் சதீஷ் பாபு என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், அனைத்து போக்சோ வழக்குகளும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் கோபாலன் தவறு […]

PSBB 4 Min Read
Default Image