இவர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் – பேரவையில் அறிவித்த அமைச்சர்!விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு.