விழுப்புரம் : பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸின் “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” என்ற நடைபயணத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து, இதற்கு காவல்துறை தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நடைபயணம் நாளை முதல் திருப்போரூரில் தொடங்கி நவம்பர் 1 வரை தருமபுரியில் நிறைவடைய உள்ளது. ராமதாஸ், தனது அனுமதியின்றி இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும், பாமகவின் பெயர் மற்றும் கொடியை அன்புமணி பயன்படுத்துவதை தடுக்க […]