துருக்கியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி.. 32 இலக்குகளை குறிவைத்து அழிப்பு.!பதிலடி கொடுக்கும் விதமாக, குர்திஷ் பயங்கரவாதிகளின் 32 இலக்குகள் மீது, வான்வழித் தாக்குதல் நடத்தியயதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.