தொழில்நுட்பம்

எங்களுடன் போட்டி போடுவது வீண் முயற்சி… சாட் ஜிபிடி சிஇஓ சாம் ஆல்ட்மேன்.!

Published by
Muthu Kumar

சாட் ஜிபிடியை உருவாக்குவது உங்களால் முடியாத காரியம் என ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.

ஓபன்ஏஐ, சாட் ஜிபிடி(Chat GPT) தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், சமீபத்தில் இந்தியாவிற்கு பயணம் செய்திருந்தார், அப்போது அவரிடம் பீக்எக்ஸ்வி (PeakXV Partners) பார்ட்னர்ஸ்-இன் நிர்வாக அதிகாரி ராஜன் ஆனந்தன், OpenAI மற்றும் ChatGPT போன்றவற்றை உருவாக்குவது குறித்து கேட்ட போது, சாட்ஜிபிடி போன்ற மாதிரியை உருவாக்க முயற்சிப்பது உங்களைப்போன்ற ஸ்டார்ட் அப்- களுக்கு பலன் தராது என்று கூறினார்.

இது குறித்து தற்போது சமூக ஊடகங்களில் அவரது கருத்துகள் பரபரப்பாக பேசப்படுகின்றன. சாம் ஆல்ட்மேன் தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது நிறைய கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில் முக்கியமாக அவர், இந்திய நிறுவனங்கள் சாட் ஜிபிடியை உருவாக்க முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார்.

ஓபன்ஏஐ ஏற்கனவே சாட் ஜிபிடியை உருவாகிவிட்டதால் அதனுடன் போட்டியிட விரும்பும் நிறுவனங்கள் ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். எங்களுடன் போட்டியிடுவது உங்களுக்கு வீண் முயற்சி, நீங்கள் முயற்சி செய்யலாம் அது உங்கள் வேலை, ஆனால் அது பலன் தராது என்று மேலும் கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

36 minutes ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

1 hour ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

2 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

2 hours ago

கேரளா : மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி…காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…

4 hours ago

பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்குப் பெருமை – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!

சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…

4 hours ago