தொலைத்தொடர்பு துறையை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், ஜியோ போனை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.ஹு மிகவும் மலிவான விலையில் கிடைத்தது. ஜியோ அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஜியோபோன் ஃபீச்சர்போன் லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. கை ஓஎஸ் என அழைக்கப்படும் ஜியோபோன் இயங்குதளத்தில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. லினக்ஸ் சார்ந்து இயங்கும் கை ஓஎஸ் மிகவும் குறைந்த மெமரி கொண்ட சாதனங்களில் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது கை […]
சீன ஸ்மார்ட்போன்களின் மோகம் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சீன ஸ்மார்ட்போன்களின் விலைப் பொறுத்தவரை குறைவாக இருப்பதால் மக்கள் இதனை அதிகம் விரும்புகின்றனர். தற்சமயம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நூபியா நிறுவனத்தின் ‘வி18″(Nubia v18.) சாதனத்தின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டீசர் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நூபியா வி18 சாதனம் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் பல்வேறு பாதுகாப்பு […]
உலகம் முழுவதும் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா முறைகேடு விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்குகள் மூலம் தகவல்கள் திருடி சோதனை செய்து இருக்கிறது. பயனாளர்களின் அனுமதியின்றி ஃபேஸ்புக் நிறுவனம் அதற்கு அனுமதி வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சனை இந்தியாவிலும் வெடித்துள்ளது.இந்த முறைகேட்டில் பாஜக முக்கிய பங்கு வகிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா நிறுவனத்தின் இந்திய கிளையான ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்துடன் பாஜகதான் தொடர்பில் […]
பிரமோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வழிநடத்து தொழில்நுட்பத்துடன் கூடிய சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானிலிருந்துகாலை 8.42 மணிக்கு ஏவப்பட்ட இந்த ஏவுகணை திட்டமிட்ட பாதையில் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கியதாக, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமது ட்விட்டர் பதவில் தெரிவித்துள்ளார். ஒலியின் வேகத்தை விஞ்சும் சூப்பர் சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ரஷ்யாவின் தொழில் நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் மற்றும் கடலிலிருந்து ஏவத்தக்க பிரமோஸ் ஏவுகணைகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், சுகோய் ரக […]
பயனாளர், ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் ரகசியத் தகவல்கள் பரிமாறப்படுவதாகக் கூறி, உலகம் முழுவதும் டெலிட் ஃபேஸ்புக் எனும் பிரச்சாரம் நடந்துவரும் நிலையில், கண்காணிக்கப்படுவதில் இருந்து தப்பவும் வாய்ப்பு உள்ளது. ஃபேஸ்புக்கை வைத்துள்ள கணினி அல்லது மொபைலில் நாம் தேடுவது, நமக்குப் பிடித்தது, நாம் செலவிடுவது உள்ளிட்டவை கண்காணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்தகைய வாய்ப்புக்களை நாம் பயன்படுத்தும் சில ஆப்களுக்கு ஃபேஸ்புக் வழங்காமலிருக்க ஃபேஸ்புக்கில் உள்ள அக்கவுன்ட் செட்டிங்க்சில் தேவையான மாற்றங்கள் செய்யலாம். ஆப்ஸ் (Apps) என்ற ஆப்சன் மூலம் […]
கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுபவர்களுக்கு என புதிதாக தயாரிக்கப்பட்ட PUBG (PlayerUnknown’s Battlegrounds) என்று கூறப்படும் மல்டிபிளேயர் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனாளிகளுக்காக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒருசில நாடுகளில் கிடைக்கின்றது. இந்த பிளேயரை நீங்கள் 900எம்பி அளவில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் கேம்ஸ் விளையாடினால் புதுவித அனுபவம் கிடைக்கும். டென்செண்ட் கேம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிளேயர், கடந்த மாதம் சீனாவில் மொபைல் வெர்ஷனாக வெளியானது. PUBG மொபைல் […]
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியாமி ரெட்மீ 5, இந்த மாதம் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் அதே நிறுவனத்தைச் சேர்ந்த ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆகியவை, நம் நாட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ரெட்மீ 5ஏ மற்றும் ரெட்மீ நோட் 4 ஆகியவை சிறந்த விற்பனையை பெறும் மாடல்களின் வரிசையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ஆகியவை ஏறக்குறைய […]
சீனாவின் புதிய அதிவேக விமானங்களை உருவாக்கும் உலகின் மிக விரைவான காற்று சுரங்கப்பாதையை (‘world´s fastest wind tunnel’) சீனா உருவாக்கியுள்ளது, ஆனால் இது அதிவேக ஏவுகணை தொழில்நுட்பத்திற்காக பயன்படுத்தப்படலாம் என அறிவித்துள்ளது. காற்றுவழிகள் எவ்வாறு திடமான பொருளை கடக்கின்றன என்பதை பரிசோதிக்கின்றன, வடிவமைப்பாளர்கள் ஏரோடைனமிக்ஸ் மேம்படுத்துவதற்கு உதவுகின்றன அல்லது அதிக வேகங்களை அடைந்ததால் பொருள்களின் அழுத்தம் புள்ளிகளைக் குறைக்க உதவுகின்றன. திங்களன்று வெளியான ஒரு செய்தியை அரசு நடத்திய சின்ஹூவா செய்தி நிறுவனம் “உலகின் […]
ஆண்ட்ராய்டு, iOS மற்றும் விண்டோஸ் ஃபோன்களின் அண்மைய புதுப்பித்தல்களில் அதிசயமான புதிய அம்சங்களை வெளியிட்டது Whatsapp. இந்த புதிய அம்சங்கள் முதலில் பீட்டா பதிப்புகளில் சோதிக்கப்பட்டன, பின்னர் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டன. முதல் புதிய அம்சம் குழு நிர்வாகி அல்லது குழு உறுப்பினரின் 500 எழுத்து சுருக்க விளக்கத்தை அமைக்க வேறு எந்த உறுப்பினரை அனுமதிக்கிறது. குழுவின் விவரம் குழு உறுப்பினரின் எந்த உறுப்பினர்களாலும் சேர்க்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம். வணிக நோக்கங்களுக்காக WhatsApp குழுக்களைப் பயன்படுத்தும் மக்களுக்கு […]
ஜியோமி எம்ஐ மேக்ஸ் 2எஸ்(Xiaomi Mi Max 2S) ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது இது ஐ போன் எக்ஸ் வடிவமைப்பைகொண்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வரும் மார்ச் 27-ம் தேதி சியோமி மி மிகஸ் 2எஸ் சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தான் இந்த […]
புதிய இன்டர்ஆக்டிவ் டிஸ்பிளேவான(Interactive display) சாம்சங் ப்ளிப் (Samsung flip) சாதனத்தை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பி2பி (பிஸ்னஸ்-டூ-பிஸ்னஸ்) வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த வளையும் தன்மை கொண்ட டிஸ்பிளேவின் விலை ரூ.3,00,000/- ஆகும். 4கே யூஎச்டி தீர்மானம் உடனான 55 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ள சாம்சங் ப்ளிப் ஆனது ஒரு 8 ஜிபி நெட்வொர்க் சேமிப்பு உடனான டைசென் (Tizen) செயலி மூலம் இயக்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கருத்துப்படி இந்த சாதனமானது, தொழில் […]
8ஜிபி ரேம் + 256ஜிபி; மிக நியாயமான விலை; ஆப்பிள்-சாம்சங் காலி.! ஒன்ப்ளஸ் 6(ONE plus6) ஸ்மார்ட்போன் ஹை-எண்ட் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஆப்பிளை விட மலிவான விலைக்கு கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த நிறுவனம். அந்நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி வெற்றியை தொடர்ந்து, அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒனப்ளஸ் 6 வெளியீடு சார்ந்த பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. அதுவும் கூறப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது சில அற்புதமான வன்பொருள் மேம்பாடுகள் மற்றும் […]
பிரபலமான திரைப்பட ஸ்ட்ரீமிங் இணையத்தளமான 123Movies, இது GoMovies இயக்கப்படும் அதிகாரப்பூர்வமாக தனது திட்டத்தை மூட முடிவு செய்தது. இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி மூன்று நாட்களுக்குப் பிறகு ஆஃப்லைனில் போகும் என்று கூறுகிறது. பைரேட் தளத்தின் ஆபரேட்டர்கள் இப்போது திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கு செலுத்துவதன் மூலம் திரைப்பட தயாரிப்பாளர்களை மதிக்க பயனர்களை ஊக்குவிக்கின்றனர். இந்த அறிவிப்பு அமெரிக்காவின் மோஷன் பிக்சர் அசோசியேஷன் மூலம் “உலகின் மிக சட்டவிரோதமான தளம்”(“most illegal site in the […]
நீங்கள் அலுவலகம் செல்லும்போது உங்களின் மொபைலை மறந்து வீட்டிலேயோ அல்லது வேலைபார்க்கும் நிறுவனத்திலோ வைத்துவிட்டு சென்றால், அதில் இருக்கும் ஆவணங்களை எடுக்க கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, உங்கள் நண்பரின் மொபைல் மூலம் மிக எளிமையாக அந்த ஆவணங்களை எடுக்க முடியும். குறிப்பாக உங்கள் மொபைலில் இருந்து உங்கள் நண்பரின் மொபைலை ரிமோட் கன்ட்ரோல் செய்யவதற்கு மூன்று செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த ரிமோட் கன்ட்ரோல் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். இந்த […]
உலகின் மிகச் சிறிய கணினியை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் அறிமுகப்படுத்தியுள்ளது, இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் உப்புத் தூள் அளவில் இருக்கும் மிகச் சிறிய கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது ஐபிஎம் நிறுவனம். இந்த உப்புத் தூள் அளவில் இருக்கும மிகச் சிறிய கணியை உருவாக்க மொத்தம் 5 வருடம் ஆனதாக ஐபிஎம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐபிஎம்-இன் சிறிய கணினி. ஐபிஎம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கணினியின் […]
மத்திய அரசு பேஸ்புக் பயன்படுத்தும் இந்திய மக்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் யாருக்கும் கொடுக்க கூடாது என அந்நிறுவனத்தை எச்சரித்துள்ளது. பேஸ்புக் மூலம் தகவல்களை திரட்டி அதன் மூலமாக பல நாடுகளின் தேர்தல் முடிவுகளையே மாற்றும் மோசடியில் பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் அமெரிக்கா அதிபர் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்களில் மோசடி செய்திருப்பதாக பிரிட்டனை சேர்ந்த சேனல் 4 செய்தி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. திருடப்பட்ட வாடிக்கையாளர்களின் […]
கூகுள்(Google) நிறுவனம், போலி செய்திகளை எதிர்க்கும் முனைப்பின்கீழ் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் நியூஸ் இனிஷியேடிவ் (ஜிஎன்ஐ) எனும் 300 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது “தரமான பத்திரிகைகளை உயர்த்தவும்,நிலைப்படுத்தவும், வலுப்படுத்தவும்” உதவுமென்று கூறப்படுகிறது. இந்த திட்டத்துடன் சேர்த்து, பயனர்கள் கூகுளை சப்ஸ்க்ரைப் செய்யுமாறும், அது பயனர்களுக்கு பிடித்த செய்தி வெளியீடுகளை எங்கிருந்தும் அணுக உதவுமென்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. […]
ஐஆர்சிடிசி(IRCTC) வெப்சைட், மொபைல் ஆப்கள் மூலமாக இரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு குறித்த விவரங்கள் வரும். ஆனால் ரயில் நிலையங்களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்பவர்களுக்கு சிஎன்எப் குறியீடு மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது என்பதால் இவர்களுக்கு படுக்கை எண், ரயில் பெட்டி எண் போன்றவை அனுப்பப்படமாட்டாது. இந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று தான் விவரங்களை கேட்டறிய வேண்டும். இந்தியாவின் முன்னனி கால் டாக்ஸி நிறுவனமான ஓலா(OLA) தற்சமயம் […]
சாம்சங் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது அமேசான் சாம்சங் கார்னிவலில். மேலும் அமேசான் வலைதளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.4,000 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது. இந்த அமேசான் சாம்சங் கார்னிவல் சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரை அமேசான் சாம்சங் கார்னிவலில் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களை தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி ஆன்7 […]
ஓப்போ எஃப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் குறித்து, ஓப்போ நிறுவனம் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் மும்பையில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு, ஊடகங்களுக்கு இந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிலையில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படலாம் என்பதை குறிக்கும் ஒரு புதிய போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்எம்ஏரினா பத்திரிக்கையில் ஸ்லேஸ்லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட போஸ்டரில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் […]