கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு நவ.,6ந்தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 1,942 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு
உள்ளனர்.
இவர்கள் அரசு கேபிள் டிவி நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…