கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு நவ.,6ந்தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 1,942 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு
உள்ளனர்.
இவர்கள் அரசு கேபிள் டிவி நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…