கொரோனாவிலிருந்து தங்கள் நாடு தப்பித்தால் போதும் என்ற சுயநலத்துடன் அனைத்து நாடுகளும் இருக்க கூடாது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது, பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிஅக்ரிது வருகிற நிலையில், இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனாவிலிருந்து தங்கள் நாடு தப்பித்தால் போதும் என்ற சுயநலத்துடன் அனைத்து நாடுகளும் இருக்க கூடாது என எச்சரித்துள்ள நிலையில், உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும், தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தை காட்டுவது பயன் தராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…