நீரிலும் நிலத்திலும் இயங்கும் சீனாவின் தாக்குதல் கப்பலின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.
நீரிலும் நிலத்திலும் இயங்கும் வகையில் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள தாக்குதல் கப்பலின் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. சீன கடற்படையின் முதல் 075 எனும் வகை கொண்ட தாக்குதல் கப்பல் தற்போது முதற்கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளது.
வலுவான திறனைக் கொண்ட இந்த கப்பல் பல்வேறு வகையான கடற்படை பணிகளை மேற்கொள்ளும் என்று தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற மாநாட்டில் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…