பாடகியும், இயக்குனர் ராஜுவ் மேனனின் தாயுமான கல்யாணி மேனன் காலமானார்.
பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் தமிழில் முத்து படத்தில் இடம்பெற்ற குலுவாலிலே, அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஓமணப் பெண்ணே உள்ளிட்ட பல பாடல்கள் பாடியுள்ளார். அதிகமாக தமிழில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசையில் பாடியிருக்கிறார். இவர் இயக்குனர் ராஜீவ் மேனன் தயார் ஆவர்.
இந்நிலையில், பாடகி கல்யாணி மேனன் உடல் நல குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…