கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 1.45 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதுமே திக்குமுக்காடி கிடக்கும் நிலையில், இதுவரை கோரியோனா வைரஸால் தொற்றால் 21,825,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 773,065 பேர் உயிரிழந்துள்ளனர், 14,559,631 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட 2.18 கோடி பேரில், மூன்றில் இரு பகுதியினர் குணமாகியுள்ளனர் என்பதே மகிழ்ச்சியான செய்தி.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 212,630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,533 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்து உள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,491,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…