கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 1.45 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதுமே திக்குமுக்காடி கிடக்கும் நிலையில், இதுவரை கோரியோனா வைரஸால் தொற்றால் 21,825,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 773,065 பேர் உயிரிழந்துள்ளனர், 14,559,631 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட 2.18 கோடி பேரில், மூன்றில் இரு பகுதியினர் குணமாகியுள்ளனர் என்பதே மகிழ்ச்சியான செய்தி.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 212,630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,533 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்து உள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,491,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…