கொரோனா வைரஸ் உலக முழுவதையும் ஆக்கிரமித்து மக்களை அழித்துக்கொண்டிருக்கும் நிலையில், பலரும் இதற்கான நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற பணத்தை கொடுத்துக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உங்களால் இயன்றால் மத்திய அரசிடம் நிவாரண நிதிக்கான பணத்தை கொடுக்கலாம் என கேட்டுக்கொண்டார். இதனால், பல நடிகர்கள், தொழிலதிபர்கள் பணத்தை அள்ளி இறைத்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தின் துணை முதலமைச்சராகிய ஓபிஎஸ் அவர்களின் இளைய மகனாகிய ஜெயப்ரதீப் தற்பொழுது நிவாரண நிதிக்காக 1 கோடி ரூபாய் பணத்தையும், பிரதமர் கேட்ட நிவாரண நிதிக்கான பணமாக 1 கோடியையும் கொடுத்துள்ளார். இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…