வெனிசுலா நாட்டிற்கு சென்றடைந்த 1 லட்சம் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிகள்…!

Published by
லீனா

ரஷ்யா நாட்டில் இருந்து 1 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் சிறப்பு விமானம் மூலம் வெனிசுலா நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,  இந்த தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகிற நிலையில், ரஷ்யா நாட்டில் இருந்து 1 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் சிறப்பு விமானம் மூலம் வெனிசுலா நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் அங்குள்ள கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மாதுரோ அவர்கள் கூறுகையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். அதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

11 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

11 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

11 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

13 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago