இதுவரை 10,01,072 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்தனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 32,20,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 2,28,251 பேரின் உயிரை இந்த கொரோனா பறித்துள்ளது. இதில் சிறிய மன ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,001,072 பேர் குணமடைந்தனர்.
இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 1,45,345 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அடுத்ததாக ஸ்பெயினில் 1,32,929 மூன்றாவது இடத்தில் இத்தாலி நாடு உள்ளது. அங்கு 71,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…