துருக்கியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குறுக்கே பூந்த பூனை.
துருக்கி இஸ்தான்புல்லில் வருடந்தோறும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடப்பது வழக்கம். இந்நிலையில் இந்த வருடம் துருக்கியில் நடந்த பால்கன் யு 20 எனும் சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓட்டப்பந்தய வீரர்கள் தடகள பாதையில் வேகமாக ஓடிக் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பாதையில் பூனை ஒன்று போடப்பட்டு இருந்த கோட்டை தாண்டி ஓடி உள்ளது. இதனால் தடகள வீரர்கள் ஒரு நிமிடம் தடுமாறி உள்ளனர், சாதாரணமாக ஓடாமல் வீரர்களை ஏமாற்றுவது போல பாசாங்கு காட்டி ஓடியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உமுத் உய்சால் எனும் வீரர் முதலிடம் பெற்றுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…