இந்தியாவில் பிறந்த ரூபன் சகோதரர்கள் 101 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நேற்று தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய கல்லூரியில் பட்டதாரி மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டத்தை பிரிட்டனில் பணக்கார வணிகர்களில் ஒருவரான இந்தியாவில் பிறந்த ரூபன் சகோதரர்கள் 101 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நேற்று தெரிவித்துள்ளது.
ரூபன் அறக்கட்டளை நன்கொடை பின்தங்கிய இளங்கலை மாணவர்களுக்காக ரூபன் உதவித்தொகை திட்டம் கடந்த 2012 -ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
ரூபன் அறக்கட்டளையின் அறங்காவலர் லிசா ரூபன் கூறுகையில், ரூபன் அறக்கட்டளை பல ஆண்டுகளாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பின்தங்கிய மாணவர்களை ஆதரித்து வருகிறது. இதன் மூலம் பல்கலைக்கழகத்துடனான எங்கள் உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்தார்.
சமீபத்தில் ‘தி சண்டே டைம்ஸ்’ வருடாந்திர பணக்கார பட்டியலில் 16 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களைக் கொண்ட டேவிட் மற்றும் சைமன் ரூபன் இங்கிலாந்தின் இரண்டாவது பணக்கார பட்டியலில் உள்ளனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…