ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் அதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷியாவில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எண்ணெய் மதிப்பு சார்ந்துள்ள நிலையில், ரஷ்யா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 5வது இடத்தை பிடித்துள்ளது. ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் அதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,77,160 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 88 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,625 ஆக அதிகரித்துள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…