பங்களாதேஷில் உள்ள மசூதியில் எரிவாயு வெடித்து 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷில் உள்ள மத்திய மாவட்டமான நாராயங்கஞ்சில் உள்ள மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் பலர் தொழுகையில் இருந்துள்ளனர். அப்போது மசூதிக்குள் இருந்த ஏர் கண்டிஷனில் இருந்து தீப்பொறி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மசூதிக்குள் கேஸ் கசிந்து மசூதியில் நுழைந்ததால் கேஸ் வெடித்துள்ளது.
இதனால், 12 பேர் உயிரிழந்தனர். இறந்த 12 பேர் உட்பட 37 பேரை 70 முதல் 80 சதவீதம் தீக்காயங்களுடன் டாக்காவில் உள்ள சிறப்பு தீக்காய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் குறைந்தது 45 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் எரிவாயு கசிந்த வாசனை வந்ததாக கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷில் கட்டுமான விதிமுறைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை பெரும்பாலும் மீறப்படுகின்றன. அதனாலேயே இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…