கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவால் பலர் எப்பொழுது இது முடியும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இது குறித்து நடிகை பாலிவுட் நடிகை திஷா பதானி அவர்கள் கூறுகையில், மகிழ்ச்சி என்பது நாமாக உருவாக்கிக் கொள்வதுதான். எனவே, நான் என்னுடைய நண்பர்களுக்கு தொலைபேசியில் போன் செய்து அரட்டை அடிப்பது, நகைச்சுவை படங்களை பார்ப்பது என மிக சந்தோசமாக இந்த ஊரடங்கு தனிமைப்படுத்துதலை போக்கி கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப…
சென்னை : நேற்றைய தினம் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன் தினமே…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…