அமெரிக்காவின் பெனிசில்வேனியா பகுதியை சார்ந்த ஜியர்ஸ்டோர்ஃப் என்ற 16 வயது சிறுவன் .அமெரிக்காவில் நடைபெற்ற ஃபார்ட்நைட் ஆன்லைன் வீடியோ கேம்மில் கலந்து கொண்டார்.இந்த ஆன்லைன் வீடியோ கேம்மில் பல்வேறு நாட்டை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய ஜியர்ஸ்டோர்ஃப் அனைத்து சுற்றுகளின் முடிவில் 59 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் பிடித்தார்.இதனை தொடர்ந்து போட்டியில் முதல் பரிசான 3 மில்லியன் டாலரை தட்டி சென்றார்.இந்திய மதிப்பில் 20 கோடியே 68 லட்சம் ஆகும்.
ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் அதிக பரிசு தொகை கிடைத்தது. இதுவே முதல் முறை என்பதால் தற்போது அந்த சிறுவன் உலக அளவில் பிரபலமாகி வருகிறார்.இந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சீன வீரருக்கு 1.8 மில்லியன் டாலர் பரிசாக கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் தலா 50 ஆயிரம் டாலர் பரிசாக கொடுக்கப்பட்டு உள்ளது.உலகளவில் அதிக பணம் செலவு செய்யப்பட்ட ஆன்லைன் கேம் இது தான் என்பது குறிப்பிடதக்கது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…