உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் தினமும் பலரின் உயிரை பறித்து வருகிறது.
கொரோனா வைரசால் சீனாவிற்கு பிறகு இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகம் நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 14,30,516 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 82,005 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் இத்தாலியில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,127 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இத்தாலியில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,35,586 ஆக உள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…