சீனாவில் நிலக்கரி சுரங்கத்திற்குள் புகுந்த வெள்ளத்தால் 19 பேர் சிக்கி தவிக்கின்றனர்.
சீனாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மழை வெள்ளத்தில் சீனாவின் கிங்காய் மாகாணம் திகழ்கிறது. இந்நிலையில் வடகிழக்கில் அமைந்துள்ள அம்மாகாணத்தின் நிலக்கரி சுரங்கத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனால் அதில் பணியாற்றி கொண்டிருந்த 21 பேரும் வெள்ளத்தில் சிக்கினர். இதில் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளார், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதில் பாதிக்கப்பட்டுள்ள 19 பேரை மீட்கும் பணியில் 120 தீயணைப்பு வீரர்களும், 32 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…